எழுத்தொளி

“எழுத ஆரம்பிப்பதே பெரிய சாதனை; தொடர்ந்து எழுதுவதே வெற்றி.” -ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளரின் பயணம், ஒரு சொற்றொடரால் தொடங்கலாம்; ஒரு சிந்தனையால்…

பொறுப்பாசிரியர் உரை

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் தன் அடிப்படை தேவைகள் போக தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் சூழலை வேட்கையோடு எதிர்நோக்கி இருப்பான். இதற்கு…

குணம்

கோடி கொடுத்தாலும் எங்க அம்மா குணம் வரவே வராது என்று என் அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அது என்ன பெரிய…

போட்டித் தேர்வு என்னும் மதில்சுவர்

வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற பொருளாதாரம் அன்றும் இன்றும் என்றும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஐடி போன்ற துறைகளில் நுழைவதற்கு…

ஆண்–பெண் நட்பு: சமுதாயத்தின் பார்வை – நியாயமா? அநியாயமா?

ஆண்–பெண் நட்பு என்பது இன்றைய நவீன சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும், அதே நேரத்தில் விவாதத்திற்குரிய ஒரு தலைப்பாகவும் திகழ்கிறது. காலப்போக்கில் இந்த…

தாயின் மறுவுருவம்

இவ்வுலகில் சிறந்தவர் யார் என்று கேட்டால், அனைவரும் ஒருமித்த குரலில் “தாய்” என்பார்கள். ஆனால் சிலர், தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் தங்கள்…

ப்ளீஸ் வாசிக்காதே நாசமாய்ப் போவாய்

மாத்தி யோசி இன்றைய சமுதாயத்தில் வாசிப்பு பழக்கம் குன்றிக்கொண்டே செல்கிறது. இதனால், இதையும் நீங்கள் வாசிக்காமலே விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை…

ஆதரவான மொழி

மேலைநாட்டில் வேலை செய்து வந்த இளைஞர் வருண், அந்நாட்டு வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் நன்கு அறிந்தவர். அவர் பணியாற்றிய அலுவலகத்திலும் நல்ல…

கனவு – வெற்றியின் விதை

ஒரு மனிதனின் வாழ்க்கையில் “கனவு” என்பது ஒரு சிறிய விதை போன்றது. அது நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வளர்ந்து, ஒருநாள் வெற்றியாக மலர்கிறது.…

பொட்டப் பிள்ளைக்கு படிப்பு வேணுமா?

“பொட்டப் பிள்ளைக்கு படிப்பு வேணுமா?” என்ற கேள்வி, ஒருகாலத்தில் எங்கள் வீட்டிலேயே ஒலித்ததுண்டு. அந்தக் கேள்வியை எழுப்பிய தலைமுறை வேறொரு காலத்தைச்…